namakkal விவசாயி வீட்டில் நகை கொள்ளை நமது நிருபர் அக்டோபர் 18, 2019 மல்லசமுத்திரம் அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.